/* */

மே 18 எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாள்..

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்...

HIGHLIGHTS

மே 18 எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாள்..
X

மே 18 எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாள்

எதிரிகளை நினைவு கொள்ளும் எழுச்சி நாளே மே 18 நினைவேந்தல் என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர், கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.


விதைக்கப்படும் பாவங்கள் அனைத்தும் அறுவடை உண்டென்றால் விதைத்து அவனை முதலில் நினைவில் நிறுத்து.

எரியும் நெருப்பின் நடுவே பிணங்களாய் குவிந்த போராளிகளையோ ,தமிழர்களையோ நினைவு கொள்ளும் நாள் அல்ல. எம் மக்களை கொன்று குவித்த நம் எதிரிகளை நினைவுகொள்ளும் நாளே இந்நாள் என்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

விதைக்கப்படும் பாவங்கள் அனைத்தும் அறுவடை உண்டென்றால் விதைத்து அவனை முதலில் நினைவில் நிறுத்து.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பதினோராம் ஆண்டைக் கடந்து முன்னோக்கிப் பாய்கிறதென அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Updated On: 18 May 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!