சிவகங்கை
கல்லல் அருகே செம்மண் கிராவல் குவாரி அமைக்க அனுமதி: கிராம மக்கள்...
கல்லல் அருகே செம்மண் கிராவல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சிவகங்கை
தேர்தலை நடத்தும் ஸ்டாலினுக்கு பாராட்டு, நடத்தாத அதிமுகவுக்கு குட்டு
தேர்தல் வாக்குறுதியின்படி தேர்தலை நடத்தும் ஸ்டாலினை பாராட்டிய ப. சிதம்பரம், 5 ஆண்டுகளாக தேர்தலை நடத்தாத அதிமுகவை கண்டித்தார்
திருப்பத்தூர், சிவகங்கை
திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயத்தில் ...
திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயத்தில், கணக்கெடுக்கும் பணி. மண்டல வன பாதுகாப்பு அலுவலர் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முழுவதும் உள்ள...
திருப்பத்தூர், சிவகங்கை
அரசு பள்ளிக்கு தன்னிறைவு திட்டத்தின் கீழ் முன்னாள் மாணவர்கள் நிதி
கடந்த 1985 - 1986 ஆம் ஆண்டு 10ம் வகுப்பில் படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்தனர்.
சிவகங்கை
சிவகங்கையில் நகராட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் அமைச்சர்...
Periyakaruppan Numerology-தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில முதலமைச்சர்களும் அவரின் செயல்பாடுகள் திட்டங்கள் குறித்து பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி
காரைக்குடி அருகே பாஜக வேட்பாளர் நூதன பிரச்சாரம்
கோட்டையூர் பேரூராட்சி பாஜக வேட்பாளர் வாக்குறுதிகளை ரூ 20 பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டு, போட்டோ எடுத்து கொடுத்து நூதன பிரச்சாரம்
காரைக்குடி
தங்கப்பதக்கம் பெற்ற முதுகலை பட்டதாரி பெண்ணை போட்டியின்றி...
தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி பெண் திவ்வியகுமாரியை கிராம மக்கள் போட்டியின்றி தேர்ந்து எடுத்தனர்
காரைக்குடி
ஆன்லைன் வர்த்தகம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி புகாரில் காரைக்குடியில்...
ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் முதலீடு செய்து அதிகம் லாபம் ஈட்டி தருவதாகக்கூறி மோசடி செய்துள்ளதாக புகார்
திருப்பத்தூர், சிவகங்கை
கல்விக் கூடங்களில் மதசார்பு உடை தேவையில்லை என்பதே தேமுதிக ...
நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவும்,அதிமுகவும் மாறி, மாறி அரசியல் செய்து வருகின்றன
மானாமதுரை
கீழடியில் 8 ம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம்...
திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 8 ம் கட்ட அகழாய்வு பணியினை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
காரைக்குடி
போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி தேர்தல்...
வசிப்பிடத்தை தனியார் சிலர் செல்வாக்கை பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதல் செய்ததாக கூறி, போராடி வருகின்றனர்
சிவகங்கை
பாஜக ஆளுநரின் நடவடிக்கையை கண்டிக்காமல் இருக்கிறது:சிபிஎம் நிர்வாகி...
அகில இந்திய அளவில் மதரீதியில் மக்களை பிளவு படுத்த பாஜக முயற்சிப்பது மோசமான விளைவை உண்டாக்கும் என்றார்