/* */

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மக்கள் குறைதீர் முகாம் ரத்து

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசின் வழிகாட்டுதல்படி மறு உத்தரவு வரும் வரை குறைதீர் முகாம் ரத்து செய்யப்படுகிறது

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மக்கள் குறைதீர் முகாம் ரத்து
X

வேலூர் மாவட்டத்திலும் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட தகவல்: வேலூர் மாவட்டத்திலும் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி நோய்த் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.மேலும் ,பொதுமக்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் அளிக்கப்பட்ட வேண்டிய கோரிக்கை மனுக்களை அந்தந்த கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார் .

Updated On: 8 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?