மண்ணச்சநல்லூர்
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பச்சை பட்டினி விரதம்
பக்தர்களுக்காக சமயபுரம் மாரியம்மன் வருகிற 13-ம் தேதி முதல் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளப்பட உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் போக்சோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் காய்கறி விற்பனை வாகனங்கள் வாங்க ரூ.2 லட்சம் நிதியுதவி
திருச்சி மாநகராட்சியில் காய்கறிகளை நேரடியாக வீடுகளில் விற்கும் திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
பள்ளி மாணவ, மாணவிகளுக்காக அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
துறையூர்
துறையூர் அருகே மணவறை அலங்காரம் செய்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
திருச்சி வாலிபர் துறையூர் அருகே திருமண மண்டபத்தில் மணவறை அலங்காரம் செய்த போது மின்சாரம் தாக்கி பலியானார்.
ஸ்ரீரங்கம்
சேற்றில் குளித்து கும்மாளமிட்ட திருவானைக்காவல் கோயில் யானை அகிலா
Thiruvanaikaval Temple Elephant-திருச்சி திருவானைக்காவல் கோயில் யானை அகிலா சேற்றில் குளித்து கும்மாளமிட்டமிட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி: மாணவிகள் புறா வடிவில் அமர்ந்து போர் நிறுத்த உறுதிமொழி ஏற்பு
உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி திருச்சியில் மாணவிகள் புறவா வடிவில் அமர்ந்து உறுதிமொழி ஏற்றனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் அரசு பேருந்தில் வ.உ.சி.புகைப்பட கண்காட்சி துவக்கம்
திருச்சியில் குளிரூட்டப்பட்ட அரசு பஸ்சில் வ.உ.சி.புகைப்பட கண்காட்சியை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
திருச்சி மாநகரில் நாளை (08.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு ஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டு
பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு ஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் சீமைகருவேல செடிகளை கையில் வைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சீமைகருவேலம் முள் செடிகளை கையில் வைத்துக்கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலால்குடி
வேலை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி செய்த ஆந்திர வாலிபர் கைது
வேலை வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி செய்த ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.