அரசியல் - Page 2
அரசியல்
திருச்சியில் தமிழ் தேசிய கூட்டணி சார்பில் முப்பெரும் விழா
திருச்சியில் தமிழ் தேசிய கூட்டணி சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

அரசியல்
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நடந்த விழாவில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அரசியல்
Tamil Political News-ராகுல்காந்தியின் எக்ஸ் கணக்கை முடக்குங்கள்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்துவரும் சூழலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எக்ஸ் கணக்கை முடக்கவேண்டும் என பாஜக கடிதம்...

தமிழ்நாடு
அரியலூர் சிமெண்ட் ஆலை கருத்து.கேட்பு கூட்டத்துக்கு பா.ம.க. எதிர்ப்பு
அரியலூர் சிமெண்ட் ஆலை விரிவாக்கம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

செய்யாறு
சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக...
செய்யாறு பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோபிச்செட்டிப்பாளையம்
இளைஞர் அணி மாநில மாநாடு.. இரு சக்கர வாகன பிரசாரக் குழுவுக்கு கோபியில்...
கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பிரிவில் ஈரோடு மாவட்ட முன்னாள் மகளிர் அணி அமைப் பாளர் ஜானகி கோபால் தலைமையில் வரவேற்ப ளிக்கப்பட்டது

அரசியல்
எடப்பாடியை கூட விடக்கூடாது! ஆளுநரை வைத்து அதிமுகவிற்கு செக்..!
ஆளுநருக்கு எதிரான வழக்கு மூலம் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அதிமுகவினருக்கு செக் வைக்க திமுக தரப்பும் முதல்வர் ஸ்டாலினும் திட்டமிட்டு உள்ளனராம்.

தமிழ்நாடு
அ.தி.மு.க.வில் இணைந்தார் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.வின் மருமகன்
பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.சரசுவதியின் மருமகன் ஆற்றல் அசோக்குமார் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

அரசியல்
அ.தி.மு.க.வில் ஐக்கியமானார் உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ.
உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. வும், அ.ம.மு.க. முக்கிய நிர்வாகியுமான மகேந்திரன் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தேனி
பச்சை பாலை ஒழித்து கட்டியது ஏன் அண்ணாமலை கேள்வி
40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது

தமிழ்நாடு
ஜாதி வாரி கணக்கெடுப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து
ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி. சிங் ஆன்மா வாழ்த்தும் இல்லையேல் மன்னிக்காது என்றார்

அரசியல்
‘எம்.பி. தேர்தலில் 15 தொகுதி வேண்டும்’ காங்கிரஸ் கூட்டத்தில்...
எம்.பி. தேர்தலில் காங்கிரசுக்கு 10 முதல் 15 தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
