/* */

கேரளாவிற்கு கனிமவளங்கள் ஏற்றி சென்ற வாகனங்கள் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை

குமரியில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் ஏற்றி சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

கேரளாவிற்கு கனிமவளங்கள் ஏற்றி சென்ற வாகனங்கள் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுமதி இன்றி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் தினந்தோறும் கனிம வளங்கள் கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டங்களை மேற்கொண்டும் கனிம வளங்கள் கடத்தல் என்பது தொடர்கதையாகி வருகிறது. இதனிடையே இன்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் திடீரென வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரத்துடன் கேரளாவிற்கு கனிமவளங்கள் ஏற்றி வந்த 20 க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஏராளமான லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, ஒரு நாளில் போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான லாரிகள் சிக்கிய நிலையில் இந்த சோதனையை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 April 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி