/* */

பிச்சாண்டார்கோவிலில் பஞ்சாயத்து பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை நிவாரண தொகுப்பு தலைவர் வழங்கல்

பிச்சாண்டார்கோவில் பஞ்சாயத்தில் பணியாளர்களுக்கு தலைவர் ஷோபனா தங்கமணி அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பை வழங்கினார்.

HIGHLIGHTS

பிச்சாண்டார்கோவிலில் பஞ்சாயத்து பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை நிவாரண தொகுப்பு தலைவர் வழங்கல்
X

பிச்சாண்டார்கோவில் ஊராட்சி பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய தலைவர் ஷோபனா தங்கமணி.

பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ஷோபனா தங்கமணி சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் அலுவலக பணியாளர்கள் என ஊராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் தனது பிறந்த தினத்தையொட்டி, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பை வழங்கினார்.

Updated On: 17 Jun 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!