விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

Update: 2021-09-17 14:24 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை, 45,182 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. மாவட்டத்தில் இதுவரை 352 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், இன்று மட்டும் 20 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 44,615 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 215 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News