விழுப்புரத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது

உள்ளாட்சி தேர்தல் வாக்குசாவடி அலுவலர்கள் நியமனம் குறித்த ஆய்வு கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

Update: 2021-09-04 16:18 GMT

விழுப்புரத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக, உள்ளாட்சி தேர்தல் 2021 முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்கள், ஊழியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தனசரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் 

Tags:    

Similar News