புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட வருவாய் அலுவலர் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

Update: 2022-06-30 09:30 GMT

புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பரமேஸ்வரி இன்று பொறுப்பேற்று கொண்டார். இதனை தொடர்ந்து அவர் மரியாதை நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News