விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பிலிருந்து 56 பேர் குணமடைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 56 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 29 பேருக்கு தொற்று உறுதியானது

Update: 2021-07-30 15:54 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 29 பேருக்கு கொரோனா  தொற்று உறுதியானது, இதுவரை 43,823 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் உயிரிழப்பு,இதுவரை 341 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

வெள்ளிக்கிழமை மட்டும் 56 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 43,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 431 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News