விழுப்புரம் மாவட்டத்தில் மெதுவாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெதுவாக உயர்ந்து வருவது கவலையளித்துள்ளது

Update: 2021-07-29 16:29 GMT

மாதிரி படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 43,764 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் உயிரிழப்பு,இதுவரை 340 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

வியாழக்கிழமை மட்டும் 49 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 42,995 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 459 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News