விழுப்புரம் மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

Update: 2022-01-09 16:15 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

விழுப்புரம் மாவட்டத்தில் 113 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை 46,515 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இன்று ஒருவரும் இறப்பு இல்லை. இதுவரை 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று மட்டும் 25 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 45,794 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 363 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Tags:    

Similar News