விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 197 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 197 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

Update: 2022-01-18 15:00 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுவரை 47,746 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இன்று ஒருவரும் இறப்பு இல்லை; இதுவரை 359 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை மட்டும் 91 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 46,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 1071 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News