விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதியானது.;

Update: 2022-03-01 14:30 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • whatsapp icon

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 54,571 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் இறந்துள்ளார். இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை 12 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 54,156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 49 பேர், மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News