விழுப்புரம் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2022-02-19 16:15 GMT

 விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு கொரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை 14 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 54,505 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை ஒரு நபரும் வெள்ளிக்கிழமை ஒருநபரும் உயிரிழந்தனர். இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 29 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 53,948 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 191 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News