விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-08 15:15 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 22 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுவரை மொத்தம்,  44,978 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இன்று கொரோனா இறப்பு பதிவாகவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை,  351 பேர். இன்று மட்டும் 43 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 44,398 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 272 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News