விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரானா தாெற்று உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-11-12 15:01 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 45,951 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் கூட இறப்பு இல்லை, இதுவரை 356 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், இன்று மட்டும் 7 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 45,501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 94 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 5

Today Discharge : 7

Total Positive : 45,951

Total discharge: 45,501

Active Case. : 94

Today Death : 0

Total Death : 356

Tags:    

Similar News