விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா தாெற்று பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா உறுதியானது.

Update: 2022-02-11 14:59 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை 32 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 54,361 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் நேற்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், இன்று வெள்ளிகிழமை மட்டும் 274 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 53,242 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 753 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 32

Today Discharge : 274

Total Positive : 54,361

Total discharge: 53,242

Active Case. : 753

Today Death : 0

Total Death : 366

Tags:    

Similar News