விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2022-03-05 14:15 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை, 54,577 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் இறந்துள்ளார். இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், இன்று சனிக்கிழமை 7 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.  இதுவரை மாவட்டத்தில்,  54,192 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 19 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News