விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 60 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக குறைந்து வருகிறது.;

Update: 2021-07-08 16:23 GMT

பைல் படம்

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 60 பேருக்கு தொற்று உறுதியானது, இதுவரை 42,951 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் உயிரிழந்தார்,இதுவரை 333 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

வியாழக்கிழமை மட்டும் 59 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 42,088 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 529 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News