வானூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நிவாரணம் வழங்க கோரிக்கை மனு

வானூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்

Update: 2021-06-04 15:50 GMT

வானூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நிவாரணம் வழங்க கோரிக்கை மனு அளித்தனர் 

விழுப்புரம் மாவட்டம், வானூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி மாவட்ட தலைவர் வி.அர்ச்சுணன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  கோரிக்கை மனு கொடுத்து மத்திய அரசுக்கு அனுப்பினர்.

Tags:    

Similar News