விழுப்புரம்: 13ம் தேதி 26 பேருக்கு கொரானா

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 26 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது

Update: 2021-04-13 16:26 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 26 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 16,025 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,539 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 373 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News