செஞ்சி தொகுதியில் தரைப்பாலம் சேதம்: ஒன்றிய சேர்மன் ஆய்வு

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியத்தில் தரைப்பாலம் சேதமடைந்ததை சேர்மன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2021-11-24 14:45 GMT

சேதமடைந்த தரைப்பாலத்தை ஆய்வு செய்த ஒன்றிய சேர்மன் 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம், நெச்சாலுர், தாதன்குப்பம் தரைப்பாலம் சேதம் அடைந்ததை அடுத்து மேல்மலையனூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

அப்போது துணை பெருந்தலைவர் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர் இராம சரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள்  உடனிருந்தனா்.

Tags:    

Similar News