செஞ்சி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2021-05-16 06:30 GMT

செஞ்சி அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கொரானா பரவலை தடுக்க அமைச்சர்கள் க.பொன்முடி, கே.எஸ்.மஸ்தான் ஆகியோர். நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் செஞ்சி அரசு மருத்துவமனையில்,கொரானா சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News