போளூரில் காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை

போளூரில் காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தது

Update: 2021-06-08 06:54 GMT

போளூரில் காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை

போளூர் காவல் கோட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அவசியமின்றி வெளியே சுற்றுத் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி 3,139 பேரிடமிருந்து ரூபாய் 6,97,400, அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது மற்றும் 840 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News