திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் பூஜ்ஜியமானது கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முற்றிலுமாக கொரோனா தொற்று

Update: 2022-03-25 14:40 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை. இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை.

இன்று ஒருவர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.           

3  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 

Tags:    

Similar News