திருவண்ணாமலை மாவட்டத்தில் 534 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 534 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 406 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர்.;

Update: 2022-01-24 14:10 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 ம் தேதி மட்டும் புதிதாக 534 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3268 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News