திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

Update: 2022-01-19 14:52 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 474 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 218 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 2441 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News