திருவண்ணாமலை மாவட்டத்தில் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 638 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-01-11 14:29 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 ம் தேதி மட்டும் புதிதாக 209 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 638 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News