திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி , இன்று ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2021-12-09 14:20 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ம் தேதி மட்டும் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.   

57 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இன்று ஒருவர் உயிரிழந்தார்.

Tags:    

Similar News