திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.;

Update: 2021-10-27 15:39 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 ம் தேதி மட்டும் புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  213 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News