திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.;

Update: 2021-10-20 14:55 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 216 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News