திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது;

Update: 2021-10-10 15:57 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ம் தேதி மட்டும் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

256 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

Similar News