திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று ஒருவர் உயிரிழந்தார்

Update: 2021-10-03 16:02 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 03 ம் தேதி மட்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியானது.  இன்று 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்தார்.   342 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News