திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி , இன்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Update: 2022-03-06 14:22 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 ம் தேதி மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News