திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி , இன்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்;

Update: 2021-10-28 14:40 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 ம் தேதி மட்டும் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியானது.  இன்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

205 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

Similar News