திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இன்று 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்;

Update: 2021-10-25 13:53 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 ம் தேதி மட்டும் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியானது.  இன்று 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 214 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News