திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி , இன்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Update: 2021-10-21 14:21 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 ம் தேதி மட்டும் புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  210 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.,

Tags:    

Similar News