திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.;

Update: 2021-10-19 15:35 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 ம் தேதி மட்டும் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானது.  இன்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

222 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News