திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ம் தேதி மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 240 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.