திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Update: 2021-10-13 14:39 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ம் தேதி மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  240  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News