திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது;

Update: 2021-10-11 15:06 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 ம் தேதி மட்டும் புதிதாக 20 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 28 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 

252  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News