திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல்

Update: 2021-10-05 13:53 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 05 ம் தேதி மட்டும் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானது.    இன்று 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

324 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

Similar News