திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது

Update: 2021-09-20 14:28 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 39 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 41 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 293 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News