திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ,39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Update: 2021-09-13 15:57 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 26  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது . 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 39 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.  341 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News