திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி , இன்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.;

Update: 2021-10-23 15:23 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 23 ம் தேதி மட்டும் புதிதாக 19 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 18 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.  222 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News