திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 55 பேருக்கு கொரோனா பாதிப்பு; 67 பேர் குணமடைந்தனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது;
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 55 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது
67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இறப்பு - 0
662 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்