திருவள்ளூர் மாவட்டத்தில் 11ம் தேதி 58 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-11 15:45 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 11 தேதி மட்டும் புதிதாக 58 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 78 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 706 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News