திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-10-18 15:15 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு, கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 107 பேர் உள்ளன. மாவட்டத்தில், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடித்த 24 பேர் வீடு திரும்பியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News