திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு, கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-09-17 16:15 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று புதியதாக, 11 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் 103 பேர் உள்ளனர்.

அதேபோல், மாவட்ட அளவில், தொற்று பாதித்து சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 7 பேர்.  மாவட்டத்தில்  கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News